நாட்டின் நலிவுற்றிருக்கும் பொருளாதாரநிலை காரணமாகப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அரிசியின் விலையை உடனடியாகக்…
மாகாண செய்திகள்
கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது
கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட…
குளியல் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று(08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் விசேட கலந்துரையாடல்
‘சமகால ஊடகங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு’ தொடர்பில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரம் பிள்ளை மண்டபத்தில் நாளை(10) மாலை…
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
கம்பஹாவில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தர பகுதியில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி…
நல்லத்தண்ணியில் தீடீர் சுகவீனமடைந்த 60 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லத்தண்ணி – வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆலயமொன்றின் திருவிழாவின் போது…
மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது…
கொங்ரீட் வளையம் சரிந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவன் – ஐவருக்கு விளக்கமறியல்
ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேநகபர்களை எதிர்வரும்…
வவுனியாவில் தமிழ் மாருதம் 2024
தமிழ் மாருதம் 2024 இன்று (06.04) வவுனியாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் வவுனியா மாவட்ட செயலக…
லொறி மீது காட்டு யானை மோதி விபத்து
மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று(05) அதிகாலை காட்டு யானை மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர்…