மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது…

கொங்ரீட் வளையம் சரிந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவன் – ஐவருக்கு விளக்கமறியல்

ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேநகபர்களை எதிர்வரும்…

வவுனியாவில் தமிழ் மாருதம் 2024

தமிழ் மாருதம் 2024 இன்று (06.04) வவுனியாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் வவுனியா மாவட்ட செயலக…

லொறி மீது காட்டு யானை மோதி விபத்து

மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று(05) அதிகாலை காட்டு யானை மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர்…

ரயிலில் மோதி பேராதனை பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். களுபாலமவிற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் நேற்று (01) மாலை இந்த…

யாழில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் சடலம்…

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடை குற்றவாளி தீடீர் மரணம்

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியொருவர் உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து…

மரணத்தில் முடிந்த மதுபான போட்டி

ஹட்டன் லெத்தன்டி பகுதியில் நடைபெற்ற மதுபானம் அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர், போட்டி நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.  கணேசன் ராமச்சந்திரன்…

நுவரெலியா ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்

நுவரெலியா நகரில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த ஹோட்டலின் சமையலறையில் இன்று(31) ஏற்பட்ட தீயினால், சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார்…

தமிழக முதல்வர் கடற்றொழில் அமைச்சர் இடையே சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…

Exit mobile version