இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வெற்றி பெற்று…
விளையாட்டு
இந்தியா அணி அபார மீள்வருகை. தொடரை வெல்லுமா? முழுமையான விபரங்களுடன் வீடியோ.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் அபார மீள் வருகையினை காட்டி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டி…
இலங்கை, தென்னாபிரிக்கா இறுதிப் போட்டி இன்று
இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.…
இத்தியா அணிக்கு அபார வெற்றி
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக…
பிரேசில், ஆர்ஜன்டீனா போட்டி கைவிடப்பட்டது. FIFA கவலை
பிரேசில், ஆராஜன்டீனா அணிகளுக்கான போட்டி ஆரம்பித்ததும் நிறுத்தப்பட்டது. ஆர்ஜன்டீனா வீரர்கள் மூவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக பிரேசில் மருத்துவ துறை ஊழியர்கள்…
ரவி சாஸ்திரிக்கு கொரோனா, முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கட் அணியின் தலமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்றுவிப்பளர் பரத் அருண், உடலியக்க நிபுணர் நித்தீன் பட்டேல், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஶ்ரீதர், ஆகிய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுபபாட்டுச் சபை அறிவித்துள்ளது. ரவிசாஸ்திரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பின் நிமிர்த்தமே மற்றைய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். PCR முடிவுகளில் கொரோனாஉறுதி செய்யப்படின் அவர்கள் விடுதியில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவாரகள். மீண்டும் PCR முடிவில்கொரோனா இல்லை என உறுதியானதும் அணியுடன் இணைவார்கள். நடைபெறும் போட்டிக்கு எந்தபாதிப்புமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கு இந்தியா அணி செவ்வாய்க்கிழமை மென்செஸ்டருக்கு…
இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம்…
இலங்கை, தென்னாபிரிக்கா போட்டி ஆரம்பம். தென்னாபிரிக்க முதலில் துடுப்பாட்டம்
இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி ஆரம்பமகிறது. கடும் மழை காரணமாக போட்டி நடைபெறாத என்ற சந்தேகம்…
இலங்கை, தென்னாபிரிக்க இரண்டாவது போட்டி நடைபெறுவது சந்தேகம்
இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சந்தேகம். கொழும்பில் கடும் மழை பெய்து வருகிறது.…
13 விக்கெட்கள் ஒரு நாளில் – சூடு பிடிக்கும் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் லண்டன் த ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இந்தப் போட்டியின்…