மேயர் லீக் இறுதிப்போட்டியில் செபாஸ்டியன் மற்றும் SSC

செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (13.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் 1 ஆவது…

கொழும்பு ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கு இடையேயான கடினபந்து கிரிக்கெட் போட்டி!

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கு இடையேயான 94வது கடினபந்து கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 2 – 3ம்…

ஆப்கானிஸ்தானோடு வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (11.01) முதலாவது T20 போட்டியாக மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 6…

வனிந்து அபாரம். தொடரை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் இன்று (11.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச…

உலகக்கிண்ண இலங்கை 19 வயது அணி

உலககிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி நேற்று (10.01) இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ் வீரரான ஷாருஜன்…

தப்பிப்பிழைத்த இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (08.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில்…

இலங்கை, சிம்பாவே முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (06.01) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியாக நடைபெற்றது. இந்த…

பத்தும் நிசங்க சிம்பாவே தொடரிலிருந்து விலகல்

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நாளை (06.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டி தொடரிலிருந்து…

இரண்டு நாட்களில் நிறைவடைந்த இந்தியா, தென்னாபிரிக்கா டெஸ்ட்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளது. வேகமாக நிறைவடைந்த…

கிரிக்கெட் பிரச்சினைகளுக்கான அமைச்சரவை உப குழு ஜனாதிபதியிடம் அறிக்கையை கையளித்தது.

இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின்…