தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டி தற்சமயம் இந்தியா, கொல்கொத்தா ஈடின்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபை தடை வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த 06 ஆம் திகதி இடைக்கால நிர்வாகசபையினை வர்த்தமானி மூலம் அறிவித்தார்.…

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா அரை இறுதிப் போட்டி ஆரம்பம்

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டி தற்சமயம் இந்தியா, கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.…

உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது இந்தியா

இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா அணி 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்று…

கோலியின் சாதனைகளோடு இந்தியா அதிரடி.

இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

இந்தியா எதிர் நியூசிலாந்து உலகக்கிண்ண அரை இறுதி போட்டி ஆரம்பம்

இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோப் குழு முன்னிலையில் ஆஜர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர்…

இந்தியா எதிர் நியூசிலாந்து உலகக்கிண்ண அரை இறுதி இன்று.

இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம் – ஜனாதிபதி அறிவிப்பு செய்திக்கு விளையாட்டு அமைச்சர் மறுப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் தடை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா…

ICC தடை தொடர்பில் அரசாங்கத்தின் முடிவுகள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் தடை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா…