கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி!

புலதிசிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய் தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தன் கணவனை தாக்கிய பெண்ணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புலதிசிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply