யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை தீவிரம்..!

கடந்த 24 மணித்தியலாங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ‘யுக்திய’ பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்; 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply