குடிவரவு குடியகல்வு திணைக்களதத்தின் விசேட அறிவிப்பு

Online முறைமையினூடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e visa பகுதியை மாத்திரம் பயன்படுத்துமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதியிலிருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் புதிய விசா முறைமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply