கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில்
இரண்டாம் தவணையை நிறைவு தொடர்பிலான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இதேவேளை, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை
ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply