குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தி 30 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
ஏனைய துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.