எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தாமதம்

எரிபொருளை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாமதமடையலாம் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னராக சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (26/01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தாமதம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version