ஹரின் – பொன்சேகா வாக்குவாதம்

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சரத் பொன்சேகா அமர்ந்திருந்த இடத்துக்கு ஹரின் பெர்னாண்டோவை அழைத்து கதைத்த வேளையில் வாக்குவாதம் இடம்#பெற்றதாக கூறப்படுகிறது.

சரத் பொன்சேகா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அருகில்அமர்ந்திருந்துள்ளார். சம்பவத்தை பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார சமரசம் செய்து வைத்ததுள்ளார்.

ஹரின் - பொன்சேகா வாக்குவாதம்

Social Share

Leave a Reply