புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பற்றிய அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2,894 பரீட்சை மையங்களில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெற்றன.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பற்றிய அறிவிப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version