பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு கால அவகாசம்!

இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக,
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை மீள் செலுத்துவது தொடர்பாக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை மீள் செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு கால அவகாசம்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version