தேர்தல் திகதி தொடர்பில் அறிவிப்பு!

உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9ம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பிலான மேலதிக தகவல்களை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதுடன், தேர்தல் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாராகவுள்ளனர்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

தேர்தல் திகதி தொடர்பில் அறிவிப்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version