புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயம்!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த குறித்த நபர் திடீரென புகையிரத்தின் முன் பாய்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயம்!
புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயம்!
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version