தாயும் பிள்ளைகளும் எரிந்து மரணம்

அனுராதாபுரம், மஹாமன்கடவல பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 30 வயதான தாயும், 10 வயதான மக்களும், 5 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தகப்பன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில் தீப்பற்றியுள்ளதாகவும், பக்கத்து வீட்டிலிருந்து வீட்டுக்கு மின்சாரம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாமென விசாரனைகளை மேற்கொள்ளும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாயும் பிள்ளைகளும் எரிந்து மரணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version