போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவர் மரணம்

கொழும்பில் நடடைபெற்ற தேசிய மக்கள் சக்த்தியின் போராட்டம் மீது நேற்று(26.02) நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த ஒருவர் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்துள்ளார். காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் ஒருவரே இவாறு மரணமாகியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version