பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.