எரிபொருள் விலையும் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருட்களின் விலையினை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இந்த நிலைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலை சிறிது காலத்துக்கு முன்னரே இலங்கையில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் எரிபொருளும் விலையேரினால் மக்கள் மிகப்பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும்.

எரிபொருள் விலையும் அதிகரிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version