ரிசாட் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்தே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரை இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.

அதேவேளை, வீட்டில் வேலை செய்த சிறுமியின் வழக்கிலிருந்தும் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரிசாட் பிணையில் விடுதலை
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version