அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (14.07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் விசேடமாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.