வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 46 வயதுடைய பெண் ஒருவர் சுமார் 4.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாணந்துறை வடக்கு கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு எதிராக இதுவரை 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று (16.10) மாலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version