சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.