ஜா-எல, தண்டுகம என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தற்போது சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தண்டுகம பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.