உமா ஓயா திட்டம் திறந்து வைப்பு..! 

உமா ஓயா திட்டம் திறந்து வைப்பு..! ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்  சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது. 

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசன திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version