அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
வாத்துவை – மொல்லிகொட பகுதியில் துப்பாக்கிய பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் உணவகம் ஒன்றிற்கு முன்பாக இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.