மருந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை

50 வகை மருந்து பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply