அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 78 வயதான முதியவர், 36 வயதான தாய் மற்றும் 7 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீட்டிற்கு அருகில் இருந்த ஆற்றில் அதிகாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு](https://vmedianews.com/wp-content/uploads/2024/06/flood-2-768x1024.jpg)