LPL – யாழ், தம்புள்ளை மோதல் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் மூன்றாம் நாளான இன்று(03.07) ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் விளையாடும் இரு அணிகளும் தமது முதற் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இன்று தமக்குள் விளையாடுகின்றன.

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், தனஞ்சய டி சில்வா, ஹஸ்மதுல்லா ஓமர்சாய், ஜேசன் பெஹ்ராண்டோப், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க

தம்புள்ள சிக்சேர்ஸ் – தம்புள்ள சிக்சேர்ஸ் – டில்ஷான் நிமேஷ், நுவான் துஷார, முஸ்டபைஸூர் ரஹ்மான்,அகில தனஞ்செய, தனுஷ்க குணதிலக, நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, தௌஹித் ரிதோய், மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே

Social Share

Leave a Reply