வன்னியைக் கைப்பற்றினார் சஜித்

வன்னியைக் கைப்பற்றினார் சஜித்

2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அனுரகுமார திசாநாயக்க வன்னி மாவட்டத்தில் நான்காம் இடத்தையே பெற்றுள்ளார்.

அரியநேந்திரன் பாக்கியசெல்வம் அனுரவை பின் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சஜித் பிரேமதாச – 95,422 (43.92%)
ரணில் விக்ரமசிங்க – 52,573 (24.20%)
அரியநேந்திரன் பாக்கியசெல்வம் – 36,377 (16.74%)
அனுரகுமார திசாநாயக்க – 21,412 (9.86%)

பதிவாகிய மொத்த வாக்குகள் – 226,650
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 9,381

Social Share

Leave a Reply