ஊரடங்கை மீறியவர்கள் 665 பேர் கைது

ஊரடங்குசட்டத்தை மீறி தேவையற்ற ரீதியில் வெளியேறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளார்கள். 69 வாகனகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் இலங்கையின் பல மாவட்டங்களிலும் மக்கள் தேவையற்று வெளியே செல்வதாக பல தரப்பினரும் கூறிவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் தொகை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. காவல்துறையினர் சில இடங்களில் சோதனைகளே செய்யாமல் காணப்படுகின்றனர்.

ஊரடங்கை மீறியவர்கள் 665 பேர் கைது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version