பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று (09.11) காலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இதுவரையில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version