கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர தெரிவு

கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர தெரிவு

பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09.01) பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Social Share

Leave a Reply