RTI ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (11/12) நியமித்துள்ளார்.

அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் தலைவராகவும், ஏனைய உறுப்பினர்களாக ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தனவும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

RTI ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

Social Share

Leave a Reply