18 பேருக்கு விளக்கமறியல்

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று (13/12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை பிரியந்தவின் கொலை தொடர்பில் இதுவரை 52 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

18 பேருக்கு விளக்கமறியல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version