ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!

அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விமானத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டாவது கருப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்திற்கான காரணங்களைக் கண்டறிய இந்த கருப்புப் பெட்டி உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply