கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சொத்துகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (18.06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மற்றும் மகள்  ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply