அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சொத்துகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (18.06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.