கடலட்டை பண்ணையில் கள ஆய்வு

பாசையூர் – இறங்குத்துறைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (22/12) விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன் போது அங்கு அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையை பார்வையிட்டதுடன் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் புதிதாக கடலட்டை பண்ணையை ஆரம்பிக்கவுள்ளவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கடலட்டை பண்ணையில் கள ஆய்வு
கடலட்டை பண்ணையில் கள ஆய்வு
கடலட்டை பண்ணையில் கள ஆய்வு

Social Share

Leave a Reply