தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாழிட வைத்தார் இராஜாங்க அமைச்சர்

அனுராதபுரம் சிறைச்சாளையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் சிறைக்கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாளிட வைத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது ஒரு பாரிய மனித உரிமை மீறல் செயலகும் என தெரிவித்துள்ள அவர் பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பெடுக்கும் இலங்கை அரசின் வக்கிர மனசை இது காட்டுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளார். அத்தோடு இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதிலளிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாழிட வைத்தார் இராஜாங்க அமைச்சர்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version