SLFP கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (11.09) இடம்பெற்ற நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version