உகாண்டாவில் படகு விபத்து – 20 பேர் பலி!

உகண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

இலங்கை பெண் நடித்துள்ள web திரைப்படம்!

web திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. போதைப்பொருள் பழக்கவழக்கம், அதற்கு அடிமையாகும் பெண்கள், அதற்காக…

உரிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்காததால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் தற்போது வறட்சியான காலநிலை பதிவாகி வருகின்ற நிலையில், இது குறித்து விவசாயிகளுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து…

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக லிட்ரோ சமையல்…

சியோலில் கத்திகுத்து தாக்குதல் -14 பேர் காயம்!

தென்கொரிய தலைநகர் சியோலை அண்மித்த பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை இளைஞர் ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று பின்னர் கத்தியால்…

கந்தானையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்!

கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (24.080 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கியின் நிலைப்பாடு!

2023 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி…

காணி உரிமை இல்லாத குடும்பங்களுக்கு உறுதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

மகாவலி பிரதேசத்தில் 15,000 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார…

இன்சுலின் தட்டுப்பாடு!

இந்நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்சுலின் விநியோக…

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் நியூசிலாந்து விஜயம் தொடர்பில் தெளிவுபடுதல்!

நியூசிலாந்துக்கான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவையின் ஆய்வு விஜயத்திற்காக அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர…