நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வாநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில…
Important
தினப்பலன் – 11.02.2025 – செவ்வாய்க்கிழமை
மேஷம் – லாபம் ரிஷபம் – நம்பிக்கை மிதுனம் – நலம் கடகம் – நஷ்டம் சிம்மம் – மேன்மை கன்னி…
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட…
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு
தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10.02) நாளையும்…
மாகாணசபை முறைமையில் அரசாங்கம் கை வைக்காது – சந்திரசேகர்
‘மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது என…
ஹிருணிகாவுக்குப் பிடியாணை
2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது…
ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்
இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10.02) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசத்தில் அதிகாலை வேளையில்…
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் வாகன விபத்து – நால்வர் பலி
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த…
தினப்பலன் – 10.02.2025 – திங்கட்கிழமை
மேஷம் – ஆக்கம் ரிஷபம் – அமைதி மிதுனம் – பிரீதி கடகம் – லாபம் சிம்மம் – நட்பு கன்னி…