அவுஸ்திரேலியா முன்னிலையில் துடுப்பாட்டத்தை நிறைவு செய்தது

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் 07 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.…

மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா – ஜீவன் கேள்வி

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த…

தினப்பலன் – 08.02.2025 – சனிக்கிழமை

மேஷம் – போட்டி ரிஷபம் – வெற்றி மிதுனம் – நஷ்டம் கடகம் – ஆதரவு சிம்மம் – புகழ் கன்னி…

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…

14 ஆவது இந்துக்களின் சமர் முதல் நாள் நிறைவு

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரி அணிகளுக்கிடையிலான 14 ஆவது இந்துக்களின் சமர் இன்று(07.02) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.…

வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் எனபிரதி சபாநாயகர் ரிஸ்வி…

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07.02)…

அவுஸ்திரேலியா அபார துடுப்பாட்டம்

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(07.02) ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. நாணயச் சுழற்சியில்…

ஊடகவியலாளர் லசந்த படுகொலை – நீதியை உறுதி செய்வதாக அரசாங்கம் அறிவிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம்அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…