ஊழியர் சேமலாப நிதியில் கை வைத்தால்!!!

அரசாங்கம் ஏமாற்றிவிட்டது, ஊழியர் சேமலாபா நிதியில் காய் வைத்தால் ஐக்கிய மக்கள் சக்தி சும்மா இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

வங்கி வைப்பாளர்களின் 57 மில்லியன் கணக்குகள் பாதுகாக்கப்படும்.

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப்…

நல்லூரில் வழிபாடுகளில் ஈடுபட்ட மைத்திரி!

யாழ்ப்பாணம் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்…

உலகக்கிண்ண எதிர்பார்ப்புகள்

உலகக்கிண்ணம் 2023 போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது…. வாய்ப்புகள் மற்றும் அணிகள் தொடர்பில் முதற்பார்வை

இலங்கைக்கு வருகை தந்த 06 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஆம்…

விபத்தில் சிக்கினார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (29.06) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை புத்தளம்…

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் மூலமாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை…

டைட்டன் கப்பலின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!

ஆழ்கடலில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. செயின்ட் ஜான்ஸ்இ நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும்…

பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை!

இலங்கை பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜுன் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பிலேயே…

காத்தான்குடியில் விசேட தொழுகை நிகழ்வுகள்!

காத்தான்குடி கடற்கரை முன்றலில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை. முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல்…