புதிய நலன்புரி திட்டம் வறிய மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது!

புதிய நலன்புரித் திட்டம் வறிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேன் முறையீடு எவ்வளவு தூரம் சாதகமானதாக அமையும் எனவும் இலங்கை சமூக…

ஜனாதிபதியின் ஹஜ் பண்டிகை வாழ்த்து செய்தி!

மிகவும் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்திற்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை…

வவுனியாவில் பொலிஸாரின் அராஜக செயல் : மக்கள் அதிருப்தி!

வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை…

தினப்பலன் 29.06.2023 வியாழக்கிழமை!

மேஷம் – மறதி ரிஷபம் – நலம் மிதுனம் – வரவு கடகம் – வெற்றி சிம்மம் – பெருமை கன்னி…

இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை!

கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில்…

மக்களை திசைத்திருப்பவே பாராளுமன்ற அமர்வை விடுமுறை தினத்தில் கூட்டியுள்ளனர் – டலஸ்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில்தான்…

இலங்கையில் மீண்டும் மலேரியா!

2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வருடத்தில் மட்டும்…

வரி அறவீட்டு பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றம்

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில்…

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு – மக்கள் போராட்டத்தில்!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம்…

ஐ.நா குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டார் பிரசாத் காரியவசம்!

அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கையின் தூதர் பிரசாத் காரியவசம் ஐ.நா குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  நியூயார்க்கில்…