பலாங்கொடயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 17 பேர்!

பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமனலவெவ…

வவுனியாவின் சிரேஷ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் காலமானார்

வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இன்று (28.06.2023) சுகவீனம் காரணமாக 80 ஆவது வயதில் காலமானார். வவுனியாவில் மாவட்ட…

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28.06) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் 23 வயதுடைய அயந்தன்…

அரச வைத்தியர்களின் சேவைக் காலம் குறித்து விசேட அறிவிப்பு!

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…

அமெரிக்க அதிகாரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும் இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்குமிடையலான சந்திப்பு…

அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனத்தால் முழுமையான நேரடி வெளிநாட்டு முதலீடாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி…

கொழும்பு -யாழ்ப்பாணம் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம்…

சுகாதார அமைச்சரின் செயற்பாடு ஓரளவே திருப்தி அளிக்கிறது – திலீபன்

இலங்கையின் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டில் ஓரளவே திருப்தி கொள்ள முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு…

சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!

சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஏர் சீனா (Air China) நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜுலை…

மடு அன்னையின் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தல வருடாந்த திருவிழா தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.06) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர்…