13 விமானங்கள் இரத்து. உண்மையை மறைக்கிறார் அமைச்சர்!

18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான ஐந்து தினங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஐந்து விமான சேவைகள்…

மலையகத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஒன்று தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரதங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால்…

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.…

தென்னிலங்கையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி ஒருவர் 8 தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் சிக்கலில் உள்ள சுகாதாரத்துறை!

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவ வல்லுநர்…

கடவுச்சீட்டு திட்டத்திற்கான விரல் அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம்!

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்…

விசேட வங்கி விடுமுறை!

எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டே இந்த…

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க முடியும்!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க மூன்று மாதங்கள் தேவைப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை தொழில்…

நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.…

மனித புதைக்குழி விவகாரம் : கோட்டா மீது குற்றச்சாட்டு!

மனித புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சர்வதே உண்மை,…