அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் மருந்தகங்களை ஸ்தாபிக்க தீர்மானம்

“உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம்” என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை…

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாரான தாதியர்கள்

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர் சேவையிலுள்ளவர்கள் தீர்மானித்துள்ளனர். பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

வரவுசெலவுத்திட்டத்தை கவனமாக ஆராய்ந்துபார்க்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கோரிக்கை

நீதி, சமத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றிற்காக இந்த முழு நாட்டையும் திசைவழிப்படுத்தும் ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது என பிரதமர்…

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும்…

இன்றைய வாநிலை‌..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் – 27.02.2025 – வியாழக்கிழமை

மேஷம் – செலவு ரிஷபம் – முயற்சி மிதுனம் – புகழ் கடகம் – அலைச்சல் சிம்மம் – சிக்கல் கன்னி…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த…

இலங்கை எரிபொருள் சந்தையில் மற்றொரு நிறுவனம்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26.02) திறந்து…

CID இல் இருந்து வெளியேறிய நாமல்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில்…

Exit mobile version